Our Feeds


Tuesday, August 23, 2022

SHAHNI RAMEES

பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்பில் பிரித்தானியா கவலை


 பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படுகின்றமை தொடர்பில் தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடைச் சட்டமானது, மனித உரிமைகளுக்கு முரணாக உள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »