Our Feeds


Monday, August 22, 2022

SHAHNI RAMEES

ஜனாதிபதியின் பணிப்பாளர் நாயகமாக ரஜித் கீர்த்தி தென்னகோன் நியமனம்..!

 

ஜனாதிபதியின் சமூக விவகாரங்களுக்கான பணிப்பாளர் நாயகமாக ரஜித் கீர்த்தி தென்னகோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரஜித் கீர்த்தி தென்னகோன் சிவில் அமைப்புகள், மனித உரிமைகள், தேர்தல் கண்காணிப்பு உள்ளிட்ட பல துறைகளில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »