ஆளும் கட்சியில் அதிக அதிகாரம் கொண்ட பிரதான கட்சி என்ற வகையில் பொதுஜன பெரமுன தமது கோரிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் முன்வைத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
உறுப்பினர் விகிதாசாரத்திற்கு அமைவாக தமது கட்சிக்கு உரிய அமைச்சுப் பதவிகள் நிச்சயம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.A