ஜூலை 13ஆம் திகதி பிரதமர் அலுவலகத்திற்குள் நுழைந்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த நபர்களை அடையாளம் காண்பதற்காக பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
அதற்கமைய கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
0718 594924
0718 594950
0718 594901
சந்தேகநபர்களின் புகைப்படங்கள் கீழே…