Our Feeds


Thursday, August 25, 2022

SHAHNI RAMEES

நமது பாதுகாப்பு படைகள் தொழில்நுட்ப அறிவை பெற்றிருக்க வேண்டும் - ஜனாதிபதி.

 

எதிர்காலத்தில் தரை, வான், கடல் மாத்திரமின்றி சைபர் தளத்திலும் யுத்தம் நிகழலாம். எனவே எமது வீரர்கள் அவ்வாறான தொழில்நுட்ப யுத்தத்துக்கு தேவையான அறிவைப் பெற்றிருக்க வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வர்ணமளிப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்ட அறிக்கை இதோ…


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »