6 வயதான மகனின் கழுத்தில் கத்தியை வைத்து வீடியோ எடுத்து வெளிநாட்டில் உள்ள தனது மனைவிக்கு அனுப்பி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைதான நபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க குளியாப்பிட்டிய பதில் நீதிவான் ஜெனி அமரசிங்க உத்தரவிட்டுள்ளார். .
சந்தேக நபரை இன்று (15) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸார் சந்தேக நபர் தனது பிள்ளையைக் கொல்ல முயற்சிப்பதாகத் தெரிகிறது என பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்தி