மே 9ஆம் திகதி பஞ்சிகாவத்தை பகுதியில் இரு
பொலிஸ் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தி தீ வைத்து தங்க ஆபரணங்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
28 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.