Our Feeds


Tuesday, August 23, 2022

SHAHNI RAMEES

மே 9 சம்பவம்- பொலிஸ் வாகனங்களுக்கு சேதம் விளைவித்த மற்றுமொரு நபர் கைது..!




மே 9ஆம் திகதி பஞ்சிகாவத்தை பகுதியில் இரு

பொலிஸ் வாகனங்களுக்கு சேதம் ஏற்படுத்தி தீ வைத்து தங்க ஆபரணங்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


28 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »