Our Feeds


Thursday, August 25, 2022

Anonymous

3 வாரங்களில் நாட்டுக்குள் வந்த 30 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள்!

 



இந்த மாதத்தின் முதல் 3 வாரங்களில் 30,000க்கும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.


கடந்த முதலாம் திகதி முதல் நேற்று முன்தினம் வரையான காலப்பகுதியில், 31, 105 நாட்டை வந்தடைந்துள்ளதாக சுற்றுலா மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் கடந்த ஜனவரி மாதம் முதல் திகதி முதல் இதுவரையில் 4 இலட்சத்து 89 ஆயிரத்து 775 சுற்றுலாப்பயணிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »