Our Feeds


Tuesday, August 23, 2022

Anonymous

தேசபந்துவை தாக்கியதாக ஒப்புக்கொண்ட 08 பேருக்கு பிணை!

 



மேல் மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த வழக்கு கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், தலா 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »