Our Feeds


Wednesday, August 24, 2022

SHAHNI RAMEES

நாட்டில் இன்று 03 இடங்களில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி


 நாட்டில் இன்றைய தினம் மற்றுமொரு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இன்று காலையிலிருந்து பதிவான மூன்றாவது சம்பவம் இதுவாகும்.


இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில்,


எல்பிட்டிய – உருகஸ்மன்ஹந்திய பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

கம்பஹா, படபொத பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

அஹுங்கல்ல, கட்டுவிலவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் – ஒருவர் காயமடைந்து பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »