Our Feeds


Thursday, July 14, 2022

Anonymous

BREAKING: சவுதி அரேபியன் விமானத்தின் மூலம் சிங்கப்பூர் பயணித்துக் கொண்டிருக்கிறார் கோட்டா.

 



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் நோக்கி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


சவுதி அரேபியன் எயார்லைன்ஸ் ஊடாக அவர் இவ்வாறு பயணித்துக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் சிங்கப்பூரை சென்றடைந்ததும் அவரது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பிவைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »