மோட்டார் சைக்கிள்கள்,
முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருளை வழங்குவதற்காக நடமாடும் எரிபொருள் விநியோக திட்டம் பரீட்சார்த்தமாக ஆர்ம்பிக்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.