Our Feeds


Wednesday, July 13, 2022

SHAHNI RAMEES

கோட்டா, பெசில் நாட்டிலிருந்து வெளியேற இந்தியா உதவியதா?

 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பெசில் ராஜபக்ஷ ஆகியோர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்காக இந்தியா ஒத்துழைப்பு வழங்கியதாக வெளியாகும் தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனைத் தெரிவித்துள்ளது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »