Our Feeds


Saturday, July 16, 2022

SHAHNI RAMEES

வேட்பாளர்களை கை விட்டது மைத்திரியின் ’கை’



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியானது, எதிர்வரும் 20ஆம் திகதி

பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »