Our Feeds


Thursday, July 14, 2022

Anonymous

ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்த பின்னரே பாராளுமன்றம் கூட்டப்படும் – சபாநாயகர்

 



நாளை நாடாளுமன்றம் கூட்டப்படாது எனவும் ஜனாதிபதியின் இராஜினாமா கடிதம் கிடைத்த பின்னர் மூன்று நாட்களுக்குள் நாடாளுமன்றம் கூட்டப்படும் எனவும் சபாநாயகர் மஹிந்த யாபா அறிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »