Our Feeds


Friday, July 22, 2022

SHAHNI RAMEES

நாட்டை வந்தடைந்த எரிவாயு கப்பல்- லிட்ரோ வெளியிட்ட தகவல்..!



எரிவாயு கப்பல் ஒன்று நாட்டை

வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.


அதற்கமைய, ஜூலை மாதத்தில் மாத்திரம் இதுவரை 5 கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளதாகவும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.


இம்மாத இறுதிக்குள் மேலும் 6 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »