Our Feeds


Saturday, July 23, 2022

SHAHNI RAMEES

போதையில் இருந்த பயணிகளின் கொடூர செயல் – உயிரிழந்த புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்

 

இன்று (23) காலை வெயங்கொடை பகுதிக்கு அருகில் குடிபோதையில் இருந்த புகையிரத பயணிகள் இருவர் புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரை கொழும்பு – யாழ்ப்பாணம் இன்டர்சிட்டி ரயிலில் இருந்து உதைத்து தள்ளிவிட்டதில் குறித்த பாதுபாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »