Our Feeds


Wednesday, July 20, 2022

Anonymous

ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதமாகும் - ஜனாதிபதி ரனில்

 



ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகத்தை வலுக்கட்டாயமாக ஆக்கிரமிப்பது சட்டவிரோதமான செயலாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


அறிக்கை ஒன்றை வெளியிட்டு ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

மேலும், அவ்வாறான சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »