நாட்டின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து சிறந்த தீர்மானமொன்றை எடுக்குமாறு அஸ்கிரி பீடத்தின் பதிவாளர் மெதகம தம்மானந்த தேரர் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு மெதகம தம்மானந்த தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.