இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்சஷவின் இராஜினாமாவால் அந்த பதவி வெற்றிடமாக உள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க சற்று நேரத்துக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
இதன்படி, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 19ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கோரப்படும் எனவும். அவர் கூறினார்.