Our Feeds


Wednesday, July 13, 2022

SHAHNI RAMEES

கொழும்பு வானில் வட்டமிடும் ஹெலிகள்...!

 

கொழும்பில் ஒருவகையான பதற்றமான நிலைமையொன்றே ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் இருந்து போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தை நோக்கி படையெடுத்துவருகின்றனர். அங்கு கண்ணீர்புகைக் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், நீர்த்தாரைப் பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொழும்பு வானில், மிகவும் தாழ்வாக ஹெலிகள் வட்டமிட்டு பறந்துகொண்டிருக்கின்றன.  


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »