Our Feeds


Saturday, July 16, 2022

SHAHNI RAMEES

எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் – கஞ்சன விஜேசேகர

 

நாட்டிற்கு எரிபொருள் கப்பல்கள் வந்தாலும் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர முறை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இதனால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக வரிசைகளில் காத்திருக்க வேண்டாம் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »