Our Feeds


Monday, July 18, 2022

SHAHNI RAMEES

மே 9 சம்பவம்- 3,215 பேர் கைது

 

மே 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வன்முறை மற்றும் கலவரச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 3,215 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவத்துள்ளார்.

மேலும், இதுவரையில் 858 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 1,176 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »