35,000 மெற்றிக் தொன் பெற்றோலுடன்
கப்பல் ஒன்று இன்று (18) இரவு கொழும்பை வந்தடையவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த கப்பலில் உள்ள பெற்றோல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டவுடன் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படுவதுடன் விரைவில் விநியோகமும் செய்யப்படுமெனவும் தெரிவிக்கப்படுகிறது.