Our Feeds


Saturday, May 7, 2022

SHAHNI RAMEES

பிரதமர் பதவியை ஏற்க சஜித்துக்கு ஜனாதிபதி கோட்டாபய அழைப்பு!

 


 

 தற்போதைய நெருக்கடி சூழ்நிலையில்,

பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.



இந்நிலையில் இது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (7) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுக் கூட்டத்தை நடத்தி ஆலோசனை கோரியுள்ள நிலையில்,  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இராஜினாமா செய்வாராயின், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், முன்வைத்த 13 அம்ச ஆலோசனைக் கோவையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தேசிய வேலைத்திட்டத்தை நடை முறைப்படுத்த அரசாங்கத்துடன் பேச இதன்போது முடிவெடுக்கப்பட்டுள்ளது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »