Our Feeds


Friday, May 6, 2022

SHAHNI RAMEES

இலங்கை பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ளாடை போராட்டம்.

 

இலங்கை பாராளுமன்றத்திற்கு அருகில்

அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் தடுப்பு அரண்களில் பல ஆண் மற்றும் பெண் உள்ளாடைகள் காட்சிப்படுத்தப்பட்டு தனித்துவமான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உள்ளாடைகளில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன.

நாட்டின் தேசிய நெருக்கடி தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளாடைகள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »