Our Feeds


Saturday, May 7, 2022

Anonymous

போராட்டக்காரர்கள் மீது தண்ணீர் பிரயோகிக்கும் வெள்ளை நிற வாகனம் இந்தியாவினால் கடனாக இலங்கைக்கு வழங்கப்பட்டதா? - இந்தியா பதில்

 



வெள்ளைநிற நீர்த்தாரை பிரயோக வாகனம் இந்தியாவினால் இலங்கைக்கு கடன் வசதியில் வழங்கப்பட்டதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.


அத்துடன், நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள வெள்ளைநிற நீர்த்தாரை வண்டி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »