Our Feeds


Thursday, May 5, 2022

SHAHNI RAMEES

பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சால் பரபரப்பு...!

 


 பொல்துவ சந்திக்கு அருகில் பாராளுமன்ற நுழைவு வீதியில்
பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு பேரணி பத்தரமுல்லை தியத உயன பகுதியில் பொலிஸாரால் வைக்கப்பட்டுள்ள வீதித் தடையை அகற்ற முற்பட்ட போது அங்கு பதற்றநிலை ஏற்பட்டதாக செய்தியாளர் தெரிவித்தார்.


இதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப் புகை தாக்குதலை மேற்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »