Our Feeds


Thursday, May 5, 2022

Anonymous

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நன்றிக் கடிதம் அனுப்பினார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ - கடிதம் இணைப்பு

 



இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் பொருளாதார சூழ்நிலையில் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ள மக்களுக்கு தமிழ்நாட்டிலிருந்து உணவு, அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டமைக்கு தமிழக முதல்வருக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நன்றி தெரிவித்துள்ளார்.


தமிழக முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »