Our Feeds


Friday, May 6, 2022

SHAHNI RAMEES

மாவனெல்லை புத்தர் சிலை உடைப்பு: 3 வருடங்களின் பின் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

 

மாவனெல்லையில் புத்தர் சிலைகளுக்கு

சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில், கைதுசெய்யப்பட்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேலாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 14 சந்தேகநபர்களையும், குற்றமற்றவர்களாகக் கருதி விடுவிக்க மாவனெல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன். மேலும் 7 பேரை பிணையில் விடுவிக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது மாவனல்லை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »