பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பொரளை, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டக்காரர்கள் குவிந்துள்ளனர். அவரது வீடு முற்றுகையிடப்பட்டுள்ளது.
ShortNews.lk