அரசின் பொருளாதார கொள்கைக்கு எதிராகவும் தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணுமாறு கோரியும் கிழக்குப் பல்கலைக் கழக மாணவர்கள் இன்று (04) காலை ஆர்ப்பட்ட பேரணியில் ஈடுபட்டனர்.
ShortNews.lk