Our Feeds


Monday, April 4, 2022

Anonymous

BREAKING: இரண்டு பக்க முக்கிய கடிதத்துடன் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிய தயாசிரி ஜயசேகர - கடிதம் இணைப்பு

 



தற்போதைய அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களும் தங்களது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.


இந்நிலையில், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு கையளித்துள்ளார்.

பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய தயாசிறி ஜயசேகரவின் இராஜினாமா கடிதம் இதோ!





Subscribe to this Blog via Email :
Previous
Next Post »