Our Feeds


Monday, April 4, 2022

SHAHNI RAMEES

#BREAKING: அமைச்சுப் பொறுப்பை ஏற்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு!

 

தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

இதனால் அமைச்சுப் பொறுப்பை ஏற்று தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »