Our Feeds


Sunday, April 3, 2022

Anonymous

BREAKING NEWS : ஜனாதிபதி வீட்டிற்கு முன்பாக ஒருவர் தற்கொலை

 



மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பாக 53 வயதுடைய ஆண் ஒருவர் சற்று முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


மின்வெட்டை உடனடியாக நிறுத்தக் கோரி, அந்த நபர் மின்மாற்றியில் ஏறியதாகவும் பின்னர் கீழே விழுந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »