Our Feeds


Saturday, April 9, 2022

Anonymous

நெருக்கடிக்கு மத்தியில் நாட்டில் நிறைவேற்றப்பட்ட சட்டம்.

 

 


சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவினால் மிகைவரிச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, நேற்று முன்தினம் (07) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மிகைவரிச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று (08) கையொப்பமிட்டுள்ளார்.

இதன்படி, இந்தச் சட்டம் 2022 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மிகைவரிச் சட்டமாக நேற்று முதல் (08) அமுலுக்கு வந்துள்ளது.

மிகைவரிச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »