Our Feeds


Saturday, April 9, 2022

Anonymous

இன்று(09) மின் துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

 

 


நாட்டில் இன்றைய தினமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.


இதற்கமைய இன்றைய தினம் A முதல் L வரையான வலயங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாலை 3 மணிமுதல் இரவு 9 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது


P முதல் W வரையான வலயங்களில் மாலை 3 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் 2 மணித்தியாலங்கள் மின்தடை அமுலாகவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.


CC1 வலயத்தில் காலை 6 மணிமுதல் முற்பகல் 9.30 வரையான காலப்பகுதியினுள் 3 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »