Our Feeds


Monday, March 28, 2022

SHAHNI RAMEES

மின்சார பிரச்சினைக்கு உடனடி தீர்வை வழங்குமாறு பிரதமர் ஆலோசனை

 

மின்சார பிரச்சினைக்கு உடனடியான தீர்வினை வழங்கி, பொதுமக்களுக்கு தொடர்ச்சியான மின் விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை

எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம், வார இறுதியில் மின்சார பாவணை அதிகரித்ததாக தெரிவித்து, மேலதிகமாக ஒரு மணித்தியால மின் துண்டிப்பு நேற்றைய தினம் அமுல்படுத்தப்பட்டிருந்தது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »