Our Feeds


Friday, March 25, 2022

SHAHNI RAMEES

குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டார் ரஞ்சன்!

 

நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இரண்டாவது வழக்கில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார்.

நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்காக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (25) உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இவ்வாறு தெரிவித்தார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »