Our Feeds


Wednesday, March 23, 2022

Anonymous

இன்று டொலரின் பெறுமதி 300 ரூபா வரை அதிகரித்தது

 



நாட்டிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்றைய நாணய மாற்று விகிதத்தின் பிரகாரம், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 285 ரூபா முதல் 290 ரூபா வரை அதிகரித்துள்ளது.


இதேவேளை, வங்கிகள் அற்ற ஏனைய நாணய மாற்று நிலையங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 309 ரூபா வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »