Our Feeds


Tuesday, November 23, 2021

Anonymous

VIDEO: கிண்ணியாவில் வீதிக்கு வந்த மக்கள் – ரயர்கள் எரித்து எதிர்ப்பு – பதற்றம்

 


படகு விபத்தில் இன்று காலை இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கு அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கையும் காரணமென தெரிவித்து கிண்ணியாவில் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.


ரயர்களை எரித்து மக்கள் போராட்டம் நடத்துவதால் அங்கு பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.அரச அலுவலகங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »