Our Feeds


Monday, November 22, 2021

SHAHNI RAMEES

PHOTOS: பாதிரியார் சிறில் காமினிக்கு ஆதரவு தெரிவித்து CID முன் திரண்ட பாதிரியார்கள்

 

பாதிரியார் சிறில் காமினி பெர்னாண்டோ உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக மூன்றாவது நாளாகவும் இன்று (22) குற்ற விசாரணை திணைக்களத்தில் ஆஜராகியிருந்தார்.

இன்று காலை அவரது சட்டத்தரணியுடன் இந்து ஆஜராகியிருந்தார்.  ஈஸ்டா் தின தாக்குதலுக்கு நீதி கோரிய ஒருவரை அழைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பாதிரியார்கள் இன்று காலை குற்ற விசாரணை திணைக்களத்தின் முன்னால் அமைதி ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனா்.

பாதிரியார் சிறில் காமினியினால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரச புலனாய்வு சேவையின் பணிப்பாளா்  மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலியினால் முன்வைக்கப்பட்ட முறைப்படைத்தை அடுத்தே குற்று புலனாய்வு அதிகாரிகளினால் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 
















Subscribe to this Blog via Email :
Previous
Next Post »