Our Feeds


Friday, November 26, 2021

Anonymous

அரசாங்கம் மீதான எதிர்ப்புணர்வு - JVP யின் வாக்கு வங்கியில் முன்னேற்றம்

 



இலங்கையின் அரசியல் நிலைவரம் தொடர்பில் முக்கியமானதொரு சர்வதேச அமைப்பு ஆய்வை நடத்தியுள்ளது. தற்போது அந்த ஆய்வின் முடிவு உத்தியோகப்பூர்வமற்ற முறையில் வெளியாகியுள்ளது.


அரசுமீது மக்கள் அதிருப்தியில் இருப்பது அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கான காரணங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.


அத்துடன், 3 ஆக இருக்கும் ஜே.வி.பியின் வாக்குவங்கி அடுத்த தேர்தல் வரும்போது 13 வீதம்வரை அதிகரிக்கக்கூடும் எனவும், 12 ஆக உள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வாக்குவங்கி 21 வீதம்வரை அதிகரிக்கும் எனவும் ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »