Our Feeds


Monday, November 15, 2021

Anonymous

Just_in: உலகின் முதலாவது கொரோனா வில்லைக்கு இலங்கையில் அனுமதி

 



Molnupiravir என்ற வாய் மூலம் வழங்கப்படும் மருந்தை கொரோனா நோயாளர்களுக்கு வழங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


குறித்த அனுமதியை கொரோனா தொழில்நுட்ப குழு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »