பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரர் உயர் நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
எங்கள் மக்கள் சக்தி கட்சியினால் தன்னை கட்சியிலிருந்து நீக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க மேற்கொண்டுள்ள தீர்மானத்தையும் இரத்துச் செய்யுமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.