Our Feeds


Friday, November 26, 2021

Anonymous

கேஸ் சிலிண்டர் வெடிப்பு : பொலன்னறுவையில் முதலாவது மரணம் பதிவு

 



பொலன்னறுவை வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் கடந்த 12ஆம் திகதி சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் 19 வயதான யுவதி ஒருவர் கொழும்பு பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.


சமகாலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் கேஸ் வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.

இது தொடர்பில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விஞ்ஞான ரீதியிலான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »