நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் காணப்படுகிறது.
அதன்படி, பதுளை மாவட்டத்தின் பசறை பகுதிக்கும், கேகாலை மாட்டத்தின் அரநாயக்க பிரதேசத்திற்கும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் இதனைத் தெரிவித்துள்ளது.