Our Feeds


Wednesday, November 24, 2021

SHAHNI RAMEES

மீனவர்களின் வலையில் சிக்கிய யானை குட்டி

 

மொரவெவ வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் மீன்பிடி வலையில் காட்டு யானை குட்டியொன்று சிக்கியுள்ளது.

இந்த யானை குட்டி கடந்த 21ஆம் திகதி அதிகாலை 2.00 மணியளவில் கரை ஒதுங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த யானை குட்டி மீட்கப்பட்டு மொரவெவ வனவிலங்கு முகாமில் ஒப்படைத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »