Our Feeds


Tuesday, November 16, 2021

SHAHNI RAMEES

எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்பவர்களுக்கான அறிவிப்பு

 

நாட்டில் எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்கள் தேவையற்ற விதத்தில் குழப்பம் அடைந்ததால் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் வரிசையில் நிற்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »