Our Feeds


Wednesday, November 3, 2021

SHAHNI RAMEES

ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும்

 

சீமெந்து இறக்குமதியாளர்களுக்கும், நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவுக்கும் இடையில் நேற்று (02) சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.


இதன்போது, சீமெந்து இறக்குமதிக்கான முன்பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகச் சீமெந்து நிறுவனப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.


எனவே, எதிர்வரும் 3 வாரங்களுக்குள் அல்லது ஒரு மாதத்திற்குள் சீமெந்து தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டுவரப்படும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »